நம்பிக்கையில்லா பிரேரணை சம்மந்தரின் இராஜதந்திரத்தாலையே தோற்கடிக்கப்பட்டது!
-வடமாகாணசபையின் இறுதி அமர்வில் எம்.கே.சிவாஜிலிங்கம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மக்கள் போராட்டங் களால் கைவிடப்படவில்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனின் இராஜதந்தி ர நடவடிக்கைகளாலேயே கைவிடப்பட்டது என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். வடமாகாணசபையின் இறுதி அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது தனது நிறைவுரையை ஆற்றும்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், அமைச்சர் சபை குழப்பங்கள் நடந்த பின்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் … Continue reading நம்பிக்கையில்லா பிரேரணை சம்மந்தரின் இராஜதந்திரத்தாலையே தோற்கடிக்கப்பட்டது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed